ஆட்சியர் வேண்டுகோள்

img

சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வுக்கு விரைவில் வர உள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக் கைகளை மனுக்களாக அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரி யம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;